யாழ். தாவடி ஆலயத்தில் நடந்த அனர்த்தம்...! யானையால் காலினை இழந்த பெண் - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி

Tamils Jaffna Elephant
By Sathangani May 27, 2025 10:17 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) தாவடியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவின் போது கொண்டுவந்த யானையினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பெண் ஒருவரின் கால் அகற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவிக்கையில், “திருவிழாவின் போது பாதிக்கப்பட்டவர் எனது நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்த நிலையில் திருவிழாவிற்கு கொண்ட வரப்பட்ட குறித்த யானை சரியான விதத்தில் வன விலங்கு திணைக்களத்திடமிருந்து முறையான மருத்துவ சான்றிதழ்களைப் பெற்று கொண்டு வரப்பட்டதா என்று ஒரு கேள்வி இருக்கின்றது.

குறித்த யானை முற்றும் துறந்த நிலையில் இருக்கின்றதா என்பதை பரிசோதிக்கும் வகையிலான செயற்பாடுகளே அங்கு இடம்பெற்றது.

அதாவது யானைக்கு முன் வெடியைக் கொழுத்தினார்கள், மிகப்பெரிய மின்குமிழ்களை ஒளிரச் செய்தனர், யானையின் முன்னுக்கு நின்று தீப்பந்தங்களை சுழற்றி, பொது மக்களை மிக அருகில் போவதற்கு அனுமதித்தமை போன்றவற்றைச் செய்து யானையை சோதித்துப் பார்த்துள்ளனர்.

அந்த யானை நான்கு குழந்தைகளை நோக்கி ஓடி வந்த நிலையில் அந்தக் குழந்தைகளின் தாயான பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்று தனது காலை இழந்துள்ளார்.

இந்த ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பான இழப்பீடு சம்மந்தமாக இன்று வரை பேசவில்லை. அத்துடன் இது தொடர்பாக நியாயமான கருத்துக்களை வெளியிட்டவர்களை சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றைக்கு கோயில்கள் ஒவ்வொருவருடைய பணபலத்தையும் காண்பிக்கின்ற கேளிக்கைக்குரிய இடமாக மாறி வருகின்ற போக்கு காணப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பில்லாத திருவிழாக்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்” என  தெரிவித்துள்ளார்.


தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடப்பது என்ன..! பூதாகரமான விடயத்தின் பின்னணி அம்பலம்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடப்பது என்ன..! பூதாகரமான விடயத்தின் பின்னணி அம்பலம்

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு

ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர் இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை...! வக்கிர மனம் கொண்ட அதிகாரிகள்: ஆசிரியர் சங்கம் கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020