பல்கலை மாணவனின் மரணம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் தீவிர நடவடிக்கை!

Sri Lankan Peoples Bar Association of Sri Lanka Law and Order
By Dilakshan May 28, 2025 03:31 PM GMT
Report

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷானின் தற்கொலையைத் தொடர்ந்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில் பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் பகிடிவதை எதிர்ப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மாணவர்களை பாதுகாக்கவும் தவிறியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் குற்ற அமைப்பு..!

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் குற்ற அமைப்பு..!

 

புதிய திட்டம்

இவ்வாறான தோல்விகள் சித்திரவதையிலிருந்து விடுதலை மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு தொடர்பான பிரிவுகள் 11 மற்றும் 12(1) இன் கீழ் மாணவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்கலை மாணவனின் மரணம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் தீவிர நடவடிக்கை! | End Of Ragging In Uni Basl Files Landmark Case

இதன்படி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் பகிடிவதையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள்

இந்த மனு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவனின் மரணம்: சட்டத்தரணிகள் சங்கத்தின் தீவிர நடவடிக்கை! | End Of Ragging In Uni Basl Files Landmark Case

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், அதன் துணைவேந்தர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உயர் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பதில் காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 69 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஒன்றிணையும் தமிழர் தரப்பு: அதிகாரத்தை நோக்கிய மற்றுமொரு நகர்வு

ஒன்றிணையும் தமிழர் தரப்பு: அதிகாரத்தை நோக்கிய மற்றுமொரு நகர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015