முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
Maithripala Sirisena
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Sathangani
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை (28) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று வரும் விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்