நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய கப்ரால்- பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
srilanka
travel ban
politcs
cabral
By Kiruththikan
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பாணை இன்று திங்கட்கிழமை (18) அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கப்ரால் மீதான வெளிநாட்டு பயணத் தடை 2022 மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பிரகாரம் முன்னாள் ஆளுநர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவ்ல இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி