யாழ் - ஊர்காவல்துறை கடலில் சடலம் மீட்பு
Jaffna
Sri Lanka Police Investigation
Sri Lanka Fisherman
By Vanan
கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு
யாழ் - ஊர்காவல்துறை கடற்பகுதியில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குருநகர் ஐஸ்பழ வீதியைச் சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரதே பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
1ம் ஆண்டு நினைவஞ்சலி