யாழ். இளைஞர்களின் முன்மாதிரியான செயல் : குவியும் பாராட்டுகள்!
Jaffna
Floods In Sri Lanka
Cyclone Ditwah
By Kajinthan
அண்மையில் இடம்பெற்ற டித்வா புயலின் கோரத் தாண்டவத்தால் மலையக மக்கள் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்றுவரை அவர்களது இழப்புகள் முழுமையாக ஈடு செய்யப்படவில்லை.
இந்நிலையில் , யாழ். இளைஞர்களால் மலையக மக்களுக்கு பெருவாரியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 15 இலட்சத்து 60ஆயிரம் ரூபா நிதி, ஆடைகள், உலருணவுப் பொதிகள் 246 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


