ஜனாதிபதி தேர்தல் : மூன்று முக்கிய நாடுகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை

United States of America China India Sri Lanka Presidential Election 2024
By Sumithiran Sep 22, 2024 12:47 PM GMT
Report

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவை தளமாகக் கொண்ட புலனாய்வு அமைப்புகளும் கொழும்பில் உள்ள தங்கள் முகவர்கள் மற்றும் உள்ளூர் கையாட்களின் ஆதரவுடன் தேர்தலை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.

இந்தியா, சீனா நாடுகளுக்கு முக்கியம்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கைக்கு மட்டுமன்றி, நாட்டில் பல திட்டங்களைக் கொண்டுள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஜனாதிபதி தேர்தல் : மூன்று முக்கிய நாடுகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை | Foreign Intelligence Close Watch Sri Lanka Polls

இந்தியாவும் சீனாவும் புதிய அரசாங்கம் இலங்கையில் தங்கள் திட்டங்களைத் தொடர்வதையும் அவர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த ஆர்வமாக உள்ளன.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரிகள் தேர்தலில் போட்டியிடும் 3 முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எந்தவொரு ஜனாதிபதியுடனும் பணியாற்ற தயார்

மூன்று நாடுகளும் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன, ஆனால் சிலருக்கு அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளன என்பது இரகசியமல்ல.

ஜனாதிபதி தேர்தல் : மூன்று முக்கிய நாடுகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் இலங்கை | Foreign Intelligence Close Watch Sri Lanka Polls

இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னத்தை கண்காணிக்க இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு புலனாய்வு முகவர்கள் பல ஆண்டுகளாக கொழும்பில் தங்கியுள்ளனர்.

கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டு புலனாய்வு முகவர் நிலையங்கள் இருப்பதை இலங்கை அறிந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளத என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024