வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் :சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்
CID - Sri Lanka Police
Deshabandu Tennakoon
By Sumithiran
வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான தகவல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் எதிர்வரும் திங்கட்கிழமை (31) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஒரு குழு கைது செய்யப்பட்டுள்ளது
தென்னகோனைத் தவிர மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை
அதே நேரத்தில் தேசபந்து தென்னகோனைத்(deshabandu tennakoon) தவிர மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, இவ்வாறு விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி