வயம்ப பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Law and Order
By Kanooshiya Sep 26, 2025 11:18 AM GMT
Report

வயம்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களான நான்கு மாணவர்களும் இன்று (26.09) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல்

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் இறுதி நாள் நினைவேந்தல்

அடையாள அணிவகுப்பு

வயம்ப பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த கட்டுபொத்த, மாரக்கவிட்ட மற்றும் உக்குவெல ஆகிய இடங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஆவர்.

சம்பவத்தில் தாக்கப்பட்ட மாணவர்கள் காயமடைந்து குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

வயம்ப பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு விளக்கமறியல்! | Four Wayamba University Students Remanded

சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட மாணவர்களும், முறைப்பாட்டாளர்களும் ஒரே பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என சந்தேகநபர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த குளியாப்பிட்டிய நீதவான், நான்கு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மாநாட்டில் சர்ச்சையாக மாறிய அநுரவின் கூற்று! கிளம்பும் விமர்சனங்கள்

ஐ.நா மாநாட்டில் சர்ச்சையாக மாறிய அநுரவின் கூற்று! கிளம்பும் விமர்சனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி