இலவச மின்சார இணைப்பு தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி விடுத்த கோரிக்கை
Parliament of Sri Lanka
Sri Lanka
Pathmanathan Sathiyalingam
By Harrish
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) கோரிக்கை விடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான இன்றைய(03.03.2025) குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சிறிய அளவில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மானிய அடிப்படையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும்.
மீளக் குடியேறிய மக்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்கின்ற விவசாயம் மற்றும் மீன்பிடிக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கும் செயற்பாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி