நாடாளுமன்ற அமர்வில் மாற்றம்!!
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Sri Lanka Fuel Crisis
By Kanna
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டன.
இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி