வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு!! புதிய திட்டம் பரிந்துரை
Sri Lanka Economic Crisis
Minister of Energy and Power
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kanna
வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அந்நிய செலாவணியை அதிகரிக்க உதவும்
இந்நடவடிக்கையானது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு நன்மை பயக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பியதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நடவடிக்கையின் மூலமாக வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொண்டுவர உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி