இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் குறித்து வெளியான அறிவிப்பு!!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kanna
நாளை மறுதினம் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடரும் நெருக்கடி
எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பெட்ரோலை கொள்வனவு செய்வதற்காக மக்களை வரிசைகளில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளுக்காக மக்கள் பல நாட்களாக வரிசைகளில் காத்திருந்தபடி உள்ளனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி