நள்ளிரவில் தலைநகரில் ஏற்பட்ட பதற்றம் - இராணுவ முற்றுகைக்கான காரணம் அம்பலம்!
Sri Lanka Army
Sri Lanka Police
Galle Face Protest
Presidential Secretariat of Sri Lanka
Ranil Wickremesinghe
By Kanna
காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இராணுவம், காவல் விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதிபர் செயலகத்தில் வைத்து தான் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என நேற்று ரணில் விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை இரவோடு இரவாக செய்து முடிந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 19 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்