காலிமுகத்திடல் தாக்குதல் இன்றும் இரண்டு முக்கிய புள்ளிகள் கைது
Sri Lanka Police
Galle Face Protest
Galle Face Riots
By Sumithiran
சிங்கள அமைப்பின் தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் மற்றும் மொரட்டுவ நகர முதல்வர் சமன் லால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்திருந்த நிலையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 8 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி