தேசபந்து தென்னகோன் தலைமறைவு : செவ்வந்தியை பார்த்தால் 1.2 மில்லியன் பரிசு

Sri Lanka Law and Order Nalinda Jayatissa
By Shalini Balachandran Mar 05, 2025 08:28 AM GMT
Report

நாட்டில் தற்போது குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் வலை வீசி தேடுவதே அரசாங்கத்தின் 24 மணி நேர வேலையாக மாறியுள்ளது.

இதிலும் முக்கியமாக இஷார செவ்வந்தியினை கண்டுபிடிப்பதா அல்லது தேசபந்து தென்னகோனை கண்டுபிடிப்பதா என்ற குழப்ப நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலையில், மூளையாக செயற்பட்டவராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தியினை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்ற நிலையில், அவரை கண்டுபிடிப்பவர்களுக்கான பணத்தொகையையும் அரசாங்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இதனடிப்படையில், பத்து இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இஷாரா செவ்வந்தி குறித்து எவ்வித முறையான அறிவிப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு பக்கம், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) அறிவுருத்தியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை மற்றும் ஐந்து வீடுகளில் சோதனை நடத்திய பிறகும் தேசபந்து தென்னகோன் இன்னும் சிக்கவில்லை.

இந்தநிலையில், இவ்வாறு மாறி மாறி தேடுதல் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளும் காவல்துறையினர் இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை ?, இஷார செவ்வந்தி சிக்குவாரா ?, தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவரா ? மற்றும் இச்சம்பவங்கள் தொடர்பிலான பின்னணி என்பவற்றை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,


தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய விலை விபரம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: இன்றைய விலை விபரம்

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் : விடுக்கப்படும் கடும் எச்சரிக்கை

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் : விடுக்கப்படும் கடும் எச்சரிக்கை

மக்களுக்கு பேரிடி - மின்கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு பேரிடி - மின்கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024