இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி

Sri Lanka England World
By Shalini Balachandran Feb 02, 2025 03:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

புதிய இணைப்பு

பிரித்தானிய பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் விச வாயுவை சுவாசித்தமை என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, முஹந்திராம் சாலையில் அமைந்துள்ள தங்குமிடத்தில் 30 வயதுடைய ஜெர்மன் நாட்டவர் ஒருவர், 27 வயதுடைய ஜெர்மன் பெண் ஒருவர் மற்றும் 24 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவர் தங்கியிருந்தனர்.

கவலைகிடமான ஜெர்மன்  தம்பதி

மூன்று வெளிநாட்டினருக்கும் வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, ஜெர்மன் தம்பதியினர் நேற்று (01) காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி | German Woman Dies While Staying At A Hotel In Sl

இதற்கிடையில், நேற்று மாலை 7.30 மணியளவில், 24 வயதுடைய ஆங்கிலேயப் பெண் ஒருவர் உடல்நிலை மோசமடைந்ததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெர்மன் தம்பதியினரும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மூன்று வெளிநாட்டினரும் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள மற்றுமொரு அறையில், மூட்டைப்பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் பஸ்பைன் என்ற வாயுவைப் பயன்படுத்தி மூன்று நாட்களுக்கு புகைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த 24 வயதுடைய பிரித்தானிய பெண்ணின் உடல் தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்திருந்த வெளிநாட்டு பெண்ணொருவர் திடீரென உயரிழந்துள்ளார்.

பிரித்தானிய (UK) நாட்டை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் குறித்த பெண் உட்பட ஜேர்மன் நாட்டை சேர்ந்த தம்பதி என மூவர் தங்கியுள்ளனர்.

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

திடீர் சுகயீனம்

குறித்த மூவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: வெளிவரும் பின்னணி | German Woman Dies While Staying At A Hotel In Sl

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா : சூடுபிடிக்கும் வர்த்தக போர்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா : சூடுபிடிக்கும் வர்த்தக போர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985