எதிர் கட்சியினர் நாடாளுமன்றில் போராட்டம் - மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது சபை
parliament
sjb protest
adjourned temporarily
gohomegotta
By Kanna
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தற்போது இடம்பெற்றுவரும் விவாதத்தின்போதே இவ்வாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.




நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்