குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: ரணிலின் முக்கிய அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Income Tax Department
By Dilakshan
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது, சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) இன்று (18) நாடாளுமன்றில் வைத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது அதிக வாடகை வருமானம் உள்ளவர்களிடம் மட்டுமே அறவிடப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
சொத்து வரி
அத்துடன், அதிக வாடகை வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போதே, அதிபர் ரணில் சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபருக்கும் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 6 நாட்கள் முன்
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்