சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி
By Vanan
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இன்று (13 ஜூலை 2022) முதல் அதிபர் அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், நிறைவேற்றவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 12 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி