மின்தடை தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!
People
Gotabaya Rajapaksa
SriLanka
Gamini Lokuge
Power Cut
By Chanakyan
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
மின்சார சர்ச்சை தொடர்பில் அரச தலைவர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சார துண்டிப்பு குறித்து, அமைச்சர் உள்ளிட்ட உரிய உயர் அதிகாரிகளுடன் அரச தலைவர் இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
முன்னதாக எனினும் இன்றும் நாளைய தினமும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதி செய்தி :
சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்