கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack Court of Appeal of Sri Lanka
By Thulsi Jun 24, 2026 10:19 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு மீதான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த மனு, தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பாக, இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்று கோட்டாபய ராஜபக்ச சார்பில் மேலும் சான்றுகளை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு 

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை ஆரம்பம் 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்துத் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரண்டாவது நாளாகத் தொடங்கியுள்ளது.

இந்த மனுவானது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோகந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வின் முன்பாகப் பரிசீலிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பாக தமது வாதங்களைத் தொடர்ந்து முன்வைப்பார்.

பிரதிவாதிகள் 

பிரதிவாதிகள் சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முன்னிலையாகியுள்ளார்.

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Gotabaya Petition To Block Arrest Over Easter

இந்த மனுவில் காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளர் ஷானி அபேசேகர, இலங்கைக் காவல்துறையின் பரிசோதகர் மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 

முதலாம் இணைப்பு 

கைது செய்யப்படுவதை தடுக்க கோரி கோட்டாபய மனு - இன்று விசாரணை

தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று (24) இடம்பெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு ​கோரி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தானை மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவானது கடந்த ஜூன் 18 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

வாக்குமூலம் பதிவோ செய்யவில்லை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த விசாரணைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு விசாரணை நிறுவனமும் தன்னிடம் விசாரணையோ அல்லது வாக்குமூலம் பதிவோ செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Gotabaya Petition To Block Arrest Over Easter

விசாரணைகளுக்கு அமைய எந்த சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், எவ்வித அடிப்படையும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்து பிரதிவாதிகளின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அனுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அனுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026