இக்கட்டான தருணத்தில் கோட்டாபய வெளியிட்ட தகவல்
president
post
gotabaya
resign
By Vanan
எந்த வகையிலும் அரச தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச உயர் மட்ட அதிகாரிகள் சிலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அரச தலைவர் இதனைக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே தான் செயற்படுவதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மக்கள் கொழும்பு காலிமுகத் திடல் உட்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரச தலைவர் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகிச் செல்ல வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே பதவி விலகப் போவதில்லை என்று அரச தலைவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்