கோட்டாபய பதவி விலகல் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர்களின் பெரும்பாண்மை தீர்மானத்தை பொறுத்தே மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 3 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி