கடும் நெருக்கடியில் அரசாங்கம்! கட்சி தலைமைகளை அவசரமாக அழைத்தார் கோட்டாபய
parliament
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு சிறிலங்கா அரச தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் என அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடைந்த மக்கள் நாடுமுழுவது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிரதமர் மகிந்த ராஜபக்சவினைத் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் தங்களின் பதவி கடிதத்தினை கையளித்திருந்தனர். இந்நிலையிலேயே அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி