தொழில்துறையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சஜித்

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka
By Shalini Balachandran Aug 21, 2024 12:09 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வீழ்ச்சி அடைந்துள்ள தொழில்துறையாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்காதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை நிலையியற் கட்டளை சட்டம் 27 (2) கீழ் நாடாளுமன்றத்தில் இன்று (21) கேள்வி எழுப்பிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

பராட்டே சட்டமூலத்தினால் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதிர்க்கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பாராட்டே சட்டமூலம் கைவிடப்பட்டாலும், அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடருமா என தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த வேட்பாளருக்கும் அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை : கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு

எந்த வேட்பாளருக்கும் அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை : கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு

தேசிய கொள்கை 

அத்தோடு, இந்தத் தொழிற்துறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களில் எந்த அளவிலான சொத்துக்கள் கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதேபோன்று வங்கிகளின் ஊடாக பிரதான கடன்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான விதிகள் சட்டமூலத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொழில்துறையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சஜித் | Gov Relief Medium Producers And Aquaculture Sector

அவ்வாறு இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்க முன்னெடுக்கும் நீண்ட மற்றும் குறுகிய கால நடவடிக்கை என்ன என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்பில் தேசிய கொள்கை திட்டம் ஒன்று தயாரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா ?

இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற வடிவேல் சுரேஷ்

இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற வடிவேல் சுரேஷ்

நடுத்தர உற்பத்தியாளர்கள்

இந்த நாட்டில் உள்ள தொழில் முனைவர்கள் அல்லது புத்தாக்க துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள பங்களிப்புக்கு குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த நான்கு வருட காலமாக பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பாராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்தினாலும், அந்தக் காலத்தில் அந்த செலவை ஈடு செய்கின்ற வகையில் அவர்களுக்கான மூலதனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தொழில்துறையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சஜித் | Gov Relief Medium Producers And Aquaculture Sector

கிரிப் பட்டியலில் உள்ள தொழில்துறையாளர்களின் கடனை புதிதாக மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

வீழ்ச்சி அடைந்துள்ள தொழில்துறையாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்காதது ஏன் அத்தோடு அவர்களுக்கான மூலதனத்தையும் ஈடு செய்ய முடியுமான செலவையும் வழங்காதது ஏன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016