வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கை!
SJB
Sajith Premadasa
May Day
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kanna
தற்போதைய அரசாங்கம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கத்தின் இயலாமை, அசமந்த போக்கு மற்றும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக நாடு இதற்கு முன்னர் எதிர்நோக்காத சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இந்த முறை மே தினத்தை 'கறுப்பு மே தினமாக' கொண்டாடும் நிலைமை உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி