அரச உயர் அதிகாரிகளின் மோசடியான செயற்பாடு - புலனாய்வுப்பிரிவு சமர்ப்பித்த விசேட அறிக்கை
அமைச்சுக்களின் செயலாளர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் உட்பட 140க்கும் மேற்பட்ட அரச உயர் அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் அரச உயர் அதிகாரிகளின் இந்த செயற்பாடு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நிதியமைச்சு முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை தமது குடும்ப உறுப்பினர்களின் பாவனைக்காகவும், ஏனைய வாகனங்களை அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களின் கடமைகளுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள் தமது குழந்தைகளை பாடசாலைகளுக்கு ஏற்றிச் சென்ற பல வாகனங்கள் பாடசாலைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருப்பதன் படங்களை புலனாய்வு அமைப்புகள் அரசுக்கு வழங்கியுள்ளன.
வாகன துஷ்பிரயோகம் காரணமாக வருடாந்தம் 2 பில்லியனுக்கும் அதிகமான பணம் விரயமாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நான்கு வருடங்களில் சிதைந்த குடும்பம்!! சோகத்தில் முடிந்த ராஜபக்சக்களின் அரசியலும் இலங்கையின் அழிவும் 13 மணி நேரம் முன்

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து
18 மணி நேரம் முன்
இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா?
3 நாட்கள் முன்மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022