யாழில் இராணுவத்தினரால் கைக்குண்டு மீட்பு!
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
By Kiruththikan
யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் துர்க்கை அம்மன் ஆலய வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலே இவ்வாறு வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல்
யாழில் கைக்குண்டு மீட்பு
குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுகின்றது என இராணுவத்தினருக்கு நேற்றுக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்