தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Crime
By Raghav
கொழும்பு (Colombo) - தெஹிவளையில் (Dehiwala) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவ இன்று (19.05.2025)இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
தெஹிவளை - நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம்
5 நாட்கள் முன்
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி