யாழ்.வைத்தியசாலையின் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிப் பேசும் நூல்

Tamil nadu Toronto Canada
By Aadhithya Jul 29, 2024 09:20 PM GMT
Aadhithya

Aadhithya

in கனடா
Report

யாழ் வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியைக் களமாகக் கொண்டு குணா கவியழகனால் எழுதப்பட்டுள்ள “கடைசிக் கட்டில்”  நூலின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் கடந்த வாரம் கனடாவிலும் நடைபெற்றுள்ளது.

குறித்த நூலானது, போருக்குப் பின் அதிகரித்த புற்று நோய் குறித்து யாழ் (Jaffna) வைத்தியசாலை முறையான ஆய்வுகளைச் செய்யத்தவறியமை, அதற்கு அரசியல் காரணங்களும் அதிகார மோகமுமே காரணம் என்று  குற்றம் சாட்டுகிறது

கோலன் குன்றுப்பிரதேசத்தில் மேற்கொற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி!

கோலன் குன்றுப்பிரதேசத்தில் மேற்கொற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி!

மரண ஆபத்துகள்

அதுமட்டுமல்லாமல், இந்த நூலானது வைத்தியசாலையின் முறைகேடுகளையும் போரில் பாதிப்படைந்த மக்களுக்கு நோய்த்தடுப்பு முன் நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதால் நிகழ்ந்த மரண ஆபத்துகள் பற்றியும் சாடுகிறது.

யாழ்.வைத்தியசாலையின் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிப் பேசும் நூல் | Gunakaviyalagan S New Book On Jaffna Hospital

குறிப்பாக, அதிகாரத்திற்கும் அரசியலுக்கும் முன்னால் மக்களின் உயிர்கள் போரின் பின்னும் கூடப் பொருட்டல்ல, நல்லிணக்கம் என்பது போரில் வென்றவர்களை, அந்த நிலத்தைப் பார்வையிடும் சிங்கள மக்களின் சுற்றுலா அன்றி வேறில்லை எனவும் அதுவுங்கூட அரச ஆதரவுப் பணம் செலவு செய்யப்பட்டதாக இந்த நூல் கூறுகிறது.

மாலைதீவுக்கு இந்தியா வழங்கிய நிவாரணம்: நன்றி தெரிவித்த முய்சு

மாலைதீவுக்கு இந்தியா வழங்கிய நிவாரணம்: நன்றி தெரிவித்த முய்சு

போர் நிகழ்ச்சி

அந்தவகையில், கனடாவின் (Canada) மொன்றியலில் மற்றும் டொரொண்டோவில் (Toronto) நடந்த எழுத்தாளர் சந்திப்பில் பேசிய குணாகவியழகன் அரசாங்கத்தின் பின்  போர் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சமாக இருப்பது போரில் தோற்கடிக்கபட்ட மக்களை போராட்டத்தில் தோற்கடிப்பதே என்று தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையின் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிப் பேசும் நூல் | Gunakaviyalagan S New Book On Jaffna Hospital

தொடர்ந்தும் எழுத்தாளர் சந்திப்பில் பேசிய குணாகவியழகன், தமிழர் உரிமையின் ஆதாரமான தமிழரின் தாயகக் கோட்பாட்டையும் அதற்கான தகுதிக்குரிய பண்புகளையும் அழிப்பதே பின்- போர் நிகழ்ச்சித்திட்டம்.

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்!

அரச நிகழ்ச்சி

ஆனால் புலம் பெயர் அமைப்புகள் தமிழ் மக்களுக்கான ஒரு பின்- போர் நிகழ்ச்சித்திட்டதை உருவாக்கவில்லை மாறாக அவை இலங்கை அரச நிகழ்ச்சியின் ஒத்தோடி அரசியலை மறைமுகமாக ஆதரிக்கும் பண்பைக் கொண்டிருக்கின்றன.

யாழ்.வைத்தியசாலையின் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிப் பேசும் நூல் | Gunakaviyalagan S New Book On Jaffna Hospital

மக்களை போராட்டப் பக்திக் கோசங்களால் மயக்குகின்றன. இதுவே இன்றைய உய்வில்லாத அரசியல் அழிவுக்கான ஆதாரக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட குளம்: வீதிக்கிறங்கிய பொது மக்கள்

கிளிநொச்சியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட குளம்: வீதிக்கிறங்கிய பொது மக்கள்

உண்மை அரசியல்

மேலும், மறைக்கப்பட்ட உண்மைக்கு எதிரான போராட்டமாக பின்- உண்மை அரசியல் என்ற கருத்தாக்க அடிப்படையில் தமிழர்களுக்கான பின்- போர் அரசியல் திட்டம் வகுக்கப்படுவது அவசியம்.

யாழ்.வைத்தியசாலையின் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிப் பேசும் நூல் | Gunakaviyalagan S New Book On Jaffna Hospital

ஐந்நூறு வருடமாக அரசிழந்து வாழ்ந்தபோதும் ஈழ மக்கள் இன்று வரை தமது மொழியையும் அதன் வழியான தேசிய வாழ்வையும் இழக்காமல் நிற்கும் அதிசயம் சாதாரணமானது அல்ல.

எத்தனை ஓர்மையிருந்திருக்கும் இந்த அதிசயத்தைக் கட்டிக்காப்பதற்கு, அது இன்று அழியும் காலத்தில் இருப்பதை ஏற்க முடியாது, அரச மற்றும் அரச ஒத்தோடி அரசியலை அம்பலப்படுத்துவதோடு புதிய யுகத்திற்கான புத்தாக்கச் சிந்தனையோடு தேசிய இருப்புக்கான போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025