ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண்ணுக்கு வழங்கப்பட்ட கௌரவம்
Sri Lanka
Iceland
By Pakirathan
வெளிநாடுகளில் தத்தெடுக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த குழந்தைகளுக்கு உதவிய இலங்கை பெண் ஒருவருக்கு ஐரோப்பிய நாடான்று கௌரவம் வழங்கி உள்ளது.
அந்தவகையில், ஐஸ்லாந்தின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் அதிபர் மாளிகையில் வைத்து ஔராங்கஸ்ரீ ஹின்ரிக்சன் என்ற இலங்கை பெண் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்.
துணிச்சலான பெண்

வெளிநாடுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்கள் உயிரியல் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக இவர் உதவி புரிந்துள்ளார்.
இதற்காக துணிச்சலான பெண் என்ற அதீத கௌரவம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 13 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி