தவறான அறிக்கைகளை வழங்கிய மருத்துவமனை : கொரோனாவால் முடங்கப்போகும் அவுஸ்ரேலியா
Corona
Australia
Hospital
Sydney
False reports
By MKkamshan
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் மருத்துவமனை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்கு வைரஸ் தொற்றவில்லை என்று மருத்துவ அறிக்கைகளை வழங்கியுள்ளது.
400 பேரிடம் மாதிரிகளை பெற்று நடத்திய பரிசோதனையின் பின்னர் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவறுதலாக நடந்து விட்டதாக சிட்னி மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடந்த தவறுக்கு மருத்துவமனை கொரோனா தொற்றாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. இதன் பின்னர் கொரோனா தொற்றாளர்களை தமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் மருத்துவமனை அறிவித்துள்ளது.
Breaking: St Vincent's Hospital Sydney launches emergency response after telling 400 people they tested negative for COVID when they are actually POSITIVE.⚠️ pic.twitter.com/0X1xmzj015
— Josh Bavas (@JoshBavas) December 26, 2021
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி