போலி விசாவுடன் இங்கிலாந்து செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Sri Lanka Refugees
Vavuniya
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து
சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து செல்ல முயற்சித்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே குறித்த நபர் போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி விசா
சந்தேக நபர் வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
போலி விசா மற்றும் கடவுச்சீட்டுடன் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்