இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு
sri lanka
people
money
By Shalini
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதன்படி புதிய விலை விபரங்கள்
- சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபா
- சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபா
- உருளை கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபா
- உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபா
- பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135ரூபா
- சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபா
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 6 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்