இந்தியாவிடம் பகிரங்க கோரிக்கை விடுக்கவுள்ள ஸ்ரீலங்கா!
srilanka
india
bomb blast
By Vasanth
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இந்தியாவில் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவரை எங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுப்போம் என்று அமைச்சரவை இணைபேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.