விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இந்தியப்படைத் தளபதி
LTTE Leader
India
Indian Army
Liberation Tigers of Tamil Eelam
Sonnalum Kuttram
By Vanan
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் குறி வைத்து இந்தியப் படையினர் வன்னியில் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்.
அது தான் நித்தகைக் குள (Operation Checkmate )முற்றுகை.
அந்த முற்றுகையின் போது “தான் மயிரிழையில் நான் உயிர் தப்பியதாகவும் உண்மையிலேயே அது ஒரு அச்சம் தரும் நிகழ்வாக இருந்தததாவும்” கூறுகிறார் இந்தியப் படையின் இலங்கை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த லெஃப்டிணன்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கட் .
“நாங்கள் இருந்த பிரதேசத்தை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்திருந்தார்கள். அடுத்த இரண்டு மணி நேரமும் அங்கு பாரிய சண்டை இடம்பெற்றது. பின்னர் படிப்படியாக நிலைமை எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும் அங்கு நடைபெற்ற யுத்தம் என்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” என இணையத்தள நேர்காணல் ஒன்றில் அவர் கூறியிருக்கிறார்.
- பிரபாகரன் கைப்பற்றப்பட்டால் உடனே அவரை சுட்டுக் கொன்று விடுமாறு நீங்கள் உங்கள் படை வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தீர்கள் என்பது உண்மையா?
- ஒருவேளை, பிரபாகரனைக் கைது செய்திருந்தால் அவரை என்ன செய்திருப்பீர்கள்?
- நித்தகைக் குள முற்றுகை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
இது போன்ற பல வினாக்களுக்கு விடையாய் வருகிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
மயிரிழையில் தப்பிச் சென்ற தலைவர் பிரபாகரன்- இந்திய உயரதிகாரியின் அனுபவப் பகிர்வு
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி