ஈழத்தமிழர்களுக்காக தன் விருதை தூக்கியெறிந்த கவிஞர் இன்குலாப்!

Sri Lankan Tamils Sri Lanka India Bharathiraja
By Independent Writer Jun 26, 2026 09:34 AM GMT
Report

ஈழம் சம்பந்தமான பல கவிதைகள், பாடல்கள் படைத்த இந்த கவிஞருடைய எழுத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் மிகவும் நேசித்ததுடன் போர்நிறுத்த காலத்தில் அவர் சந்திக்க விரும்பிய நபர்களில் இன்குலாப் அவர்களும் ஒருவராவார்.

ஈழ தமிழர்களுக்கு எப்போதெல்லாம் வலிக்கிறதோ, அப்போதெல்லாம் குருதி சிந்தும் கவிதைகளால வந்து உயிரை கரைத்த ஒரு கவிஞன் என குறிப்பிடப்படுகின்றார்.

சாதி, மத, இன, மொழி, வர்க்கம் என்ற எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுத்த இவர் இந்தியாவில் நடத்த ஒரு மிக கொடூரமான சம்பவமாக கீழ் வெண்மணி படுகொலைக்கு பின்னராக வந்த அவருடைய கவிதைகளில் சுதந்திரப் புரட்சியைப் பற்றி பேசியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா தனது பத்மஸ்ரீ விருதை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசிடம் திருப்பிக்கொடுத்ததைப் போன்று கவிஞர் இன்குலாப் அவர்களும் ஒரு விடயத்தைச் செய்திருக்கின்றார்.

2006 ஆம் ஆண்டு இன்குலாப் அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை பின்வரும் காரணங்களுக்காக திருப்பி அனுப்புவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயர் தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருந்திருக்குமேயானால் இவற்றால் துணுக்குற்ற தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின அழிப்பை முன்னின்று நடத்தும் சிங்கள பேரினவாத அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவி செய்து கொண்டிருக்கிறது.

வன்முறையில் நம்பிக்கையற்றதாக பேரிட்டிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயர்த்தியாக அகிம்சை போராட்டத்தை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அகிம்சை போராட்டங்களை பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரஸ் உடையது என சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திலீபன் யாழ் மண்ணில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது ஈழத்தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் தமிழ் பெண்களை மிக பொல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இந்த காங்கிரஸ் ஆட்சிதான் என சுட்டிக்காட்டினார்.

கவிஞரின் இந்தப் போராட்டத்தின் பயனாக அதாவது இந்திய அரசை தமிழகத்தில் நிகழ்ந்த உயிர் தியாகங்களை பொருட்படுத்தாத போது ராஜபக்ச அளவிலான சிங்கள பாசிச அரசு உண்ணாநோன்பு போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த போராட்டத்தின் பயனாக முன்பு கலைஞர் முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் ராஜதந்திர ரீதியான உறவை துண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து இந்திய அரசு இதை நிறைவேற்றுமா என்ற கேள்விகளை கேட்டு எனக்கு இந்த விருது வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்.

இவர் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். முள்ளிவாய்க்கால் நிலம் எப்படிப்பட்டது அப்படி என்பதை கவிதைகளாக அவர் எழுதி வடித்திருந்தார்.

அத்துடன் இந்த களத்தில் கேட்கும் கானங்கள் அப்படி என்பது 1990 களினுடைய முற்பகுதியில வெளிவந்த பாடல். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் மையம் கொண்டிருக்கின்ற பொழுது நடந்த பல சம்பவங்கள் சம்பந்தமாக இந்தப் பாடல் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. 


டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

செம்மணியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பில் DNA பரிசோதனை : அமைச்சர் அறிவிப்பு

செம்மணியில் மீட்கப்படும் என்புக்கூடுகள் தொடர்பில் DNA பரிசோதனை : அமைச்சர் அறிவிப்பு

அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட சரித் அபேசிங்க! சஜித் கட்சி அதிரடி

அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட சரித் அபேசிங்க! சஜித் கட்சி அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி