இலங்கையாலே இந்தியாவிற்கு ஆபத்து! இடித்துரைக்கும் வைகோ

Indian fishermen Sri Lanka China India
By Kathirpriya Jan 31, 2024 10:17 AM GMT
Report

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.

மாகாத்மா காந்தியின், நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்." என்றார்.

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து

மேலும், இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன, அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்இ இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும் எனத் தெரிவித்தார்.

இலங்கையாலே இந்தியாவிற்கு ஆபத்து! இடித்துரைக்கும் வைகோ | Indias Threat China Srilanka Reason Between Them

தவிரவும், தமிழக கடற்தொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர்,

அவர்களைப் படகுகளோடு கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது, அவர்களது உயிருக்கும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது, இதுவரை ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது

இப்பொழுது மற்றொரு ஆபத்தும் நம்மைச் சுற்றி வளைத்துள்ளது, சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலைகொண்டுள்ளது, இதனால் சீனாவிடமிருந்து நமக்கு ஆபத்து முதலில் தெற்கில் இருந்துதான் வரும்.

இலங்கையாலே இந்தியாவிற்கு ஆபத்து! இடித்துரைக்கும் வைகோ | Indias Threat China Srilanka Reason Between Them

எனவே அரசு இந்த ஆபத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சுதந்திர தின ஒத்திகையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்ட சவேந்திர சில்வா

சுதந்திர தின ஒத்திகையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட்ட சவேந்திர சில்வா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025