இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Tsunami
Indonesia
Earthquake
World
By Shalini Balachandran
கிழக்கு இந்தோனேசியாவின் தெர்னேட் (Ternate) நகரக் கடற்கரைக்கு அப்பால் உள்ள வடக்கு மொலுக்கா கடலில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த நிலநடுக்கத்தை முதலில் 7.8 ரிக்டர் அளவாகப் பதிவு செய்தது.
நிலநடுக்கம்
இதையடுத்து, அது 7.4 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதன் மையப்புள்ளி வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள தெர்னேட் நகரிலிருந்து சுமார் 120 கி.மீ (75 மைல்) தொலைவில் அமைந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்