ஊரடங்கு உத்தரவு தளர்வு! வெளியான அறிவிப்பு
Police spokesman
Curfew
Sri Lankan political crisis
By Kiruththikan
ஊரடங்கு சட்டம் நீக்கம்
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்த பட்ட பிரதேசங்கள்
இதன் படி , நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 15 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி