கிழக்கில் மீண்டும் மத அடிப்படைவாதம் தலை தூக்குகிறதா...!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Sumithiran Jun 21, 2025 05:42 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மட்டக்களப்பு காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமை (19.6.2025)நடைபெற்ற சம்பவமொன்று கிழக்கில் மீண்டும் மத அடிப்படைவாதம் தலை தூக்குகின்றதா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை 15வயதே நிரம்பிய மாணவனும், மாணவியும் பிரத்தியேக வகுப்புக்கு சென்றுவிட்டு வந்து தமது வீட்டின் முற்றத்தில் இருந்து கதைத்துள்ளனர்.

பிரத்தியேக வகுப்பிற்கு சென்று திரும்பிய மாணவர்கள்

இதன்போது அருகில் உள்ள வீட்டில் இருந்து வந்த மூவர் மாணவனை கடுமையாக தாக்கி இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி இவ்வாறு கதைக்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமெனத் தெரிவித்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.

கிழக்கில் மீண்டும் மத அடிப்படைவாதம் தலை தூக்குகிறதா...! | Is Religious Fundamentalism Rising East

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி மூன்று முறை சிறை சென்று வந்தவர்.மற்றயவர்கள் மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை நடத்தியவரின் உறவினர்கள் ஆவர்.

பதுளையில் சுற்றுலா பேருந்து விபத்து - மூவர் பலி

பதுளையில் சுற்றுலா பேருந்து விபத்து - மூவர் பலி

மாணவன் மீது தாக்குதல் நடத்திய மூவர்

குறித்த மூவருமே மாணவர்கள் இருவரும் கதைப்பது இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு முரணானது என கெம்பி எழுந்தவர்களாவர்.

கிழக்கில் மீண்டும் மத அடிப்படைவாதம் தலை தூக்குகிறதா...! | Is Religious Fundamentalism Rising East

இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அத்தியட்கரிடம் முறையிட்டதை அடுத்து அவரின் அறிவுறுத்தலுக்கு அமைய காத்தான்குடி காவல்துறையில் பெற்றோரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்றையதினம் (21) சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவன் மீதான தாக்குதலை அடுத்து காவல்துறையின் அறிவுறுத்தலுக்கமைவாக அவர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தியர் வெடிபொருட்களுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தியர் வெடிபொருட்களுடன் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020