நாடுமுழுவது ஊரடங்குச் சட்டமா? காவல்துறை திணைக்களம் வெளியிட்ட தகவல்
Police
Ajith Rohana
Economy
SriLanka
Curfdew
By Chanakyan
ஏப்ரல் 3 ஆம் திகதி நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி தன்னெழுச்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய நாளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு - இதனால் பொதுப்போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 21 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி