இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது

ISIS India Bangladesh
By Kathirpriya Mar 21, 2024 08:16 AM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ், அமைப்பின் இந்திய தலைவர் உட்பட அவரது சகா என இருவர் அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றைய தினம் (20) அசாமில் வைத்து இந்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷிலிருந்து அத்துமீறி அசாமுக்குள் நுழைந்த மூவரையும் இந்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

உலகில் முதல் முறையாக டுபாய் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி

உலகில் முதல் முறையாக டுபாய் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி

சட்டவிரோதமாக ஊடுருவி

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த இருவர் பங்களாதேஷில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் வடகிழக்கு மாநிலமான அசாமின் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது | Is Two Arrested At Bangladesh By Indian Police

இதனையடுத்து அவர்கள் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பங்களாதேஷிலிருந்து அத்துமீறி புகுந்து அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள தர்மசாலாவில் பதுங்கியிருந்த ஹரிஸ் பரூக்கி, அவரது சகா ரேஹன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வியட்நாம் அதிபர் பதவி விலகினார்

வியட்நாம் அதிபர் பதவி விலகினார்

தீவிரவாத அமைப்பு 

இதில் கைதான பரூக்கி என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது | Is Two Arrested At Bangladesh By Indian Police

இவர்கள் இந்தியாவில் தீவிரவாத அமைப்பு வளர உதவியதாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியது மாத்திரமன்றி, பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக இந்திய அதிரடிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ரணிலின் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி..! பகடைக்காயாக்கப்படும் தமிழ் மக்கள்

ரணிலின் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி..! பகடைக்காயாக்கப்படும் தமிழ் மக்கள்

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024