நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
Police
Protest
People
Dilum Amunugama
SriLanka
Railway Station Principals
By Chanakyan
நாடளாவிய ரீதியில் புகையிரத திணைக்கள பொறுப்பதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத பயணிகளின் பாதுகாப்பிற்காக இன்று முதல் காவல்துறையினரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்