தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவருமே முன் வர வேண்டும் - அனந்தி விடுத்துள்ள அழைப்பு (காணொளி)
Jaffna
Northern
SriLanka
Jaffna Municipal Council
Anandi Sasitharan
By Chanakyan
தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவருமே முன்ன வர வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ( Anandi Sasitharan) அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண நகரை ஒரு அழகிய நகரமாக கொண்டு வரவேண்டும் என ஆவல் எங்களிடம் இருந்தது. ஆனால் வடமாகாண சபையினால் அது முடியாது போயுள்ளது.
தற்போதுள்ள மாநகர சபையினர் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். தனிப்பட்ட அல்ல அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக சில நல்ல விடங்களை வரவேற்காமல் ஒதுக்கி எதிரிக்கு சகுணப்பிழை என்று மூக்கை அறுக்கும் நிலைக்கு வரக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழமையான விடயம் காணொளியில்,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 14 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்