''சீறிப்பாய்ந்த காளை'' பின் பார்வையாளர்களை சுவாரசியத்தில் ஆழ்த்திய சம்பவம் (காணொளி)
India
Tamil Nadu
Jallikattu
Alanganallur
Mass Video
Vati Vaasal
By Chanakyan
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்றையதினம் விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளன. இதன்போது வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை இளைஞர்கள் துணிந்து அடக்கினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு ஆகும்.
இதில் வாடிவாசல் வழியாக வெளியேறிய காளையினை இளைஞர்கள் பிடிப்பதற்கு மும்முரம் காட்டியிருந்தனர். குறித்த காளையானது சிறிது நேரத்தில் இளைஞர்களினால் பிடிக்க முடியாதவாறு அங்கேயே படுத்துக் கொண்டது.
இது தொடர்பான காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 14 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி