ஜெரோம் பெர்னாண்டோவை மன்னிக்கத் தயாராகும் சிங்கள தேசம்
Sri Lanka
Omalpe Sobitha Thero
By Sumithiran
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது தவறை ஏற்றுக்கொண்டதால்அவரை மன்னிக்கத் தயார் என வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து காரணமாக புத்தர் அவமதிக்கப்பட்டதாக சமூகத்தில் கருத்து நிலவுவதாகவும் சோபித தேரர் குறிப்பிட்டார்.
மகனின் குற்றத்தை ஏற்றுக்கொண்ட பெற்றோர்

ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் தன்னைச் சந்திக்க வந்து தங்கள் மகனின் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இன்றைய உலகம் மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தக்கூடாது என்று கூறிய அவர், இது போன்ற இணக்கமான விவாதங்கள் மிகவும் அவசியம் என்றார்.
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி