ஜெருசலேமை கைப்பற்ற 200 வருடங்கள் நடைபெற்ற சிலுவை யுத்தம்
IBC Tamil
Israel
Europe
By Vanan
சுமார் 200 ஆண்டுகள் இடைவிடாது இடம்பெற்ற கொடிய யுத்தம். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மூர்க்கமாக மோதிக்கொண்டு தம்மைத் தாமே மாய்த்துக்கொண்ட ஒரு மிகப்பெரிய அழிவு.
பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலேமை கைப்பற்ற ஐரோப்பாவின் கிறிஸ்த உலகம் முழுமையாக திரண்டு, ஆசியாவை நோக்கி விரைந்த ஒரு வரலாற்றுப் பதிவு தான் சிலுவை யுத்தம்.
சிலுவை யுத்தம்
சிலுவை சின்னங்களை சுமந்த படி, கிறிஸ்த உலகினால் இஸ்லாமியர்களுக்கு எதிராக 1095 ஆம் ஆண்டு ஆரம்பமானதும், பல்வேறு அழிவுகளை நிகழ்த்தியதும்,
இன்றுவரை தொடர்ந்துகொண்டிருப்பதாக இஸ்லாமிய ஆய்வாளர்களால் சுட்டிக்காண்பிக்கப்படுவதுமான சிலுவை யுத்தம் தொடர்பான அதிர்ச்சிகரமான பக்கங்களை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம்,