வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Sri Lanka Cabinet Government Of Sri Lanka Sri Lankan Peoples South Korea
By Dhilak Jul 24, 2025 10:41 AM GMT
Report

இலங்கை மற்றும் தென் கொரியா அரசுகளுக்கிடையேயான புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையர்களுக்காக பல தற்காலிக வேலை வாய்ப்புகள் தென் கொரியாவில் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் கொரியா அரசு, உயர்ந்த சம்பளமும் தரமான வேலைகளையும் இலங்கை தொழிலாளர்களுக்குத் தர ஒப்புக்கொண்டுள்ளது.

E-8 விசா வகையின் கீழ் வேலை வழங்குவதற்காக பொசோங் (Bosong) உள்ளூராட்சி அரசாங்கத்துடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2029 இல் எடுக்கப்படப்போகும் இறுதி முடிவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2029 இல் எடுக்கப்படப்போகும் இறுதி முடிவு

 

அமைச்சரவை அனுமதி

இதற்கான நினைவூட்டுக் கடிதத்தை (MoU) கையெழுத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Job Opportunities For Sri Lankans In South Korea

இந்த யோசனை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் மூலம் முன்வைக்கப்பட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை தொழிலாளர்கள் பொசோங் மாகாணத்தின் வேளாண் கிராமங்களில் 8 மாதங்கள் வரை வேலை செய்யலாம்.

இதேவேளை, தென் கொரியாவின் யொங்வொல் (Yongwol) மாகாணத்துடனும் MoU கையெழுத்திட ஜூலை 1ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாளொன்றுக்கு குப்பைக்கு செல்லும் சுமார் 500 கிலோ வாழைப்பழங்கள்

நாளொன்றுக்கு குப்பைக்கு செல்லும் சுமார் 500 கிலோ வாழைப்பழங்கள்


மக்களுக்கு எச்சரிக்கை

அதன்படி, இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடொன்றில் வேலைவாய்ப்புகள்: இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Job Opportunities For Sri Lankans In South Korea

இந்த நிலையில், வேலைக்கான விண்ணப்ப முறைகள் மற்றும் தேவையான தகைமைகள் குறித்த விபரங்கள் சட்டபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவரை, அரச அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு பொதுமக்களுக்கு SLBFE கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பொய்யான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு பண மோசடி செய்யும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க SLBFE எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை: செம்மணி தான் சாட்சி - தென்னிந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

ஈழத்தில் நிகழ்ந்து இனப்படுகொலை: செம்மணி தான் சாட்சி - தென்னிந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021